என்னை நான்
தேடுகிறேன்...!
எங்கு வாழ்கிறேன்....
எதற்கு வாழ்கிறேன்...
எப்படி வாழ்கிறேன்...
ஏன் வாழ்கிறேன்...
என்று
எத்தனை கேள்விகள்,
எழுந்து நின்றாலும்...!
இன்னும் தேடி அலைகின்றேன்...!!
பதிலுக்காக மட்டுமல்ல...
இன்னும் என்னைப்பற்றிய,
அதிகமான கேள்விகளுக்காக...!!
Written by JERRY
No comments:
Post a Comment