நம்மை நாமே ,
புரிந்து கொள்வதில்லை . . !
ஏனோ தெரியவில்லை . . .
மற்றவர்களின் தவறான
புரிதலுக்காக மட்டும் ,
கலங்கி விடுகின்றோம் . . ! !
புரிதல் நம்மில்
தொடங்கட்டும் முதலில் - பின்
மற்றவர்களின் புரிதலின்
தவறை சரியாக ,
புரியச் செய்வோம் . . ! ! !
Written by JERRY
No comments:
Post a Comment