பருவங்களின் வளைவுகளில்
(பெண்மை)
அன்பை இதயத்தில் ,
சுமக்கும் காதலாகிறது ...!
காதலை கட்டிலில்
சுமக்கும் காமமாகிறது...!
கருவை வயிற்றில்
சுமக்கும், தாய்மையாகிறது...!
துன்பங்களை தனக்குள்ளே,
சுமந்து சுமந்து...!
இன்பத்தை உறவுகளுக்குள்,
பகிர்ந்து பகிரந்து...!
இறப்புவரை தன்நலன்,
மறந்து...!
குடும்ப நலன் காண...
ஒளிதரும் மெழுகாகவவே,
கரைந்து விடுகின்றது...!
அனைவருக்கும்
மகளிர் தின வாழ்த்துக்கள்
Written by JERRY
No comments:
Post a Comment