என் இரத்தத்தை தானம் செய்ய
எண்ணியதை எப்படி
தெரிந்து கொண்டதோ
தெரியவில்லையே எனக்கு . . !
இரவெல்லாம் வரிசையமைத்து
இரத்தத்தை இனாமாகக்
கொண்டு சென்றதே-இந்த
கொள்ளைக்கார கொசுக்கள் . . ! !
Written by JERRY
No comments:
Post a Comment