தன்னை அலங்கரித்து...! மனதை வசீகரித்து...!
வெட்கத்தில் சிவந்து-என் இரவை...............
ஒவ்வொருநாளும், தன்னோடு இணைத்து - மனதை கவர்ந்துவிடுகின்றது...!
இந்த மெல்லிய, இரவு விளக்குகள்...!!
written by JERRY
No comments:
Post a Comment