Sunday, 26 November 2017

கூடவே இருக்கும் தெய்வம்

தெய்வத்தை கண்டதில்லை - என

புலம்பித் திரியும்,

வேதனை எனக்கில்லை...!

மண்டியிட்டு பாதம் தழுவிய - என்னை

ஆசிர்வதித்து தரிசனம் தந்தது,

என்தெய்வம் எதிரில் நின்று...!!

Written by JERRY

No comments:

Post a Comment