Saturday, 25 November 2017

தேடும் கண்கள்

நமக்கான வாழ்க்கையை . . .

நாம் வாழ நினைக்கும் போதுதான் ,

உலகத்தின் கண்கள் விழித்து கொள்கின்றது . . !

எதை பேசி வாழ்க்கையை புதைக்கலாம் - என்று

காரணம் தேடுவதற்காக . . ! !

Written by JERRY

No comments:

Post a Comment