நமக்கு ஆறுதலாக...
யாருமில்லை - என்ற
சுயநல சிந்தனை...
நாம் யாருக்கு,
ஆறுதலாக இருக்கிறோம்...
என்பதை மட்டும்,
சிந்திக்க மறந்துவிடுகிறது..!
Written by JERRY
No comments:
Post a Comment