பாவங்களை மனதோடு கொண்டு...
நியாயாதிபதியாக போலி, அலங்காரத்தோடே...
ஆலையத்தில் புண்ணியவானாக...
அனைவரையும் ஏமாற்றுவதாய்....
கடவுளின் முன் நம்மை ஏமாற்றாமல்...
பாவங்கள் கழுவப்பட்ட ஆத்துமாவாக...
பரிசுத்த அலங்காரத்தோடே...
ஆர்பரிக்க செல்லுவோம்...!
கிறிஸ்த்துவின் பிறந்த நாளை
உண்மை கிறிஸ்தவனாக.......
No comments:
Post a Comment