Tuesday, 26 December 2017

சுனாமி

திரண்டு வந்து ,
புரட்டி போட்டாய் . . !

உறவுகளை உயிரோடு ,
இழுத்துச் சென்றாய் . . ! !

ஆண்டுகள் கடந்தாலும் ,
ஆழ்மனதின் வேதனையை . . .

அஞ்சலி செலுத்தி ,
ஆற்ற முயன்றாலும் . . .

சுனாமியே உன் சுவடுகள் . . .

வடுக்களாக மனதை அழுத்துகின்றதே . . ! ! !

Written by JERRY

No comments:

Post a Comment