Monday, 18 December 2017

மண்வாசனை

கரிப் பாத்திரங்களுக்கும் ,

விறகுப் புகைக்கும் - நடுவே

கருமேகத்தில் ஊடுறுவும் . . .

நிலவாக கறைபடிந்தாலும் . . !

கிராமத்து மண்வாசனையோடு . . .

பாவாடை தாவணியில் ,

அழகாகவே தெரிகின்றது . . ! !

என்னவளின் பெண்மை . . ! ! !

Written by JERRY

No comments:

Post a Comment