**************************
மடிந்துவரும் இயற்கையன்னையை மீட்டெடுத்து
மடிதன்னில் வாழ்ந்திட ஆசை.....!
சுதந்திரமான குழந்தைப்பருவத்தை எந்தன்,
தலைமுறைகளும் அனுபவிக்க ஆசை....!
முதியோரில்லம் தவிர்த்து முதியோர்களின்,
பொழுதைப்போக்கும் திண்ணைகள் பெருகிட ஆசை....!
தொலைந்து வரும் பழமைகளை...
புதுமையின் ஆட்சியில் மாய்ந்திடாமல்,
கட்டிக்காக்க ஆசைகள் ஏராளம்....!
ஆயுளைக் கெடுக்கும் ஆடம்பரத்தைவிட...
ஆரோக்கியம் கொடுக்கும் ஏழ்மையில்,
நிறைவோடு வாழ ஆசையோ ஆசை....!
written by JERRY
மடிந்துவரும் இயற்கையன்னையை மீட்டெடுத்து
மடிதன்னில் வாழ்ந்திட ஆசை.....!
சுதந்திரமான குழந்தைப்பருவத்தை எந்தன்,
தலைமுறைகளும் அனுபவிக்க ஆசை....!
முதியோரில்லம் தவிர்த்து முதியோர்களின்,
பொழுதைப்போக்கும் திண்ணைகள் பெருகிட ஆசை....!
தொலைந்து வரும் பழமைகளை...
புதுமையின் ஆட்சியில் மாய்ந்திடாமல்,
கட்டிக்காக்க ஆசைகள் ஏராளம்....!
ஆயுளைக் கெடுக்கும் ஆடம்பரத்தைவிட...
ஆரோக்கியம் கொடுக்கும் ஏழ்மையில்,
நிறைவோடு வாழ ஆசையோ ஆசை....!
written by JERRY

No comments:
Post a Comment