**************************
எனக்கானவள் நீயென்று
எனதுள்ளம் அறிந்து
உனக்காக வாழ்வதற்கு
ஏங்கியே தவிக்கிறது....!
குனிந்த தலையொன்று
நிமிரும் தருணம் நோக்கி
எதிர்பார்க்கும் என் மனத்தோட்டத்தில்,
சின்னதாய் ஒரு
காதல் வண்ணத்துப்பூச்சி
சிறகடிக்காமல் நோகடிக்கிறதே...!!!!
ஏற்றுக்கொள்ளாமல் போய்விடுவாயோ-என்று......
எனக்குள்ளே புதைத்த காதலை
கடைசி ஆசையாக தூதுவிட்டேன்
எனது மரண ஓலையில்....!!
சொல்லாத காதல் என்னை
கொல்லாமல் கொல்கிறது....
நரகமாய் வதைக்கிறது...!!!
துணிவில்லாத என்னுள் பிறந்த
காதலை கல்லறையில் மறைத்து
உன்னைச் சேரும்
வழியொன்று அறியாமல்
விழிமூடிய எனக்காக -உன்
விழிநீர் செலுத்த வாராயோ.....!!!
- written by JERRY

எனக்கானவள் நீயென்று
எனதுள்ளம் அறிந்து
உனக்காக வாழ்வதற்கு
ஏங்கியே தவிக்கிறது....!
குனிந்த தலையொன்று
நிமிரும் தருணம் நோக்கி
எதிர்பார்க்கும் என் மனத்தோட்டத்தில்,
சின்னதாய் ஒரு
காதல் வண்ணத்துப்பூச்சி
சிறகடிக்காமல் நோகடிக்கிறதே...!!!!
ஏற்றுக்கொள்ளாமல் போய்விடுவாயோ-என்று......
எனக்குள்ளே புதைத்த காதலை
கடைசி ஆசையாக தூதுவிட்டேன்
எனது மரண ஓலையில்....!!
சொல்லாத காதல் என்னை
கொல்லாமல் கொல்கிறது....
நரகமாய் வதைக்கிறது...!!!
துணிவில்லாத என்னுள் பிறந்த
காதலை கல்லறையில் மறைத்து
உன்னைச் சேரும்
வழியொன்று அறியாமல்
விழிமூடிய எனக்காக -உன்
விழிநீர் செலுத்த வாராயோ.....!!!
- written by JERRY

No comments:
Post a Comment