அன்பை இதயத்தில்,
சுமக்கும் காதாலாகிறது...!
காதலை கட்டிலில்
சுமக்கும் காமமாகிறது...!
கருவை வயிற்றில்
சுமக்கும் தாய்மையாகிறது...!
துன்பங்களை தனக்குள்ளே...
சுமந்து... சுமந்து...
இன்பத்தை உறவுகளுக்குள்...
பகிர்ந்து... பகிர்ந்து...
இறப்புவரை தன்நலன்,
மறந்து...!
குடும்பநலன் காண...
ஒளிதரும் மெழுகாகவே,
கரைந்து விடுகின்றது...!!
- written by JERRY
No comments:
Post a Comment