Wednesday, 11 April 2018

தெருக்கோடி

கோடிகளில் புரள...
ஆசை இல்லை...!!

தெருக்கோடியைக் – கூட
பறித்துக் கொண்டால்...
எப்படி வாழ்வோம்...?

எங்களின் வாழ்வை...!!

-written by JERRY

No comments:

Post a Comment