Tuesday, 24 April 2018

அரை நொடி போதும்

வேலைப் பளுவில்...

உடலை உருக்கி,
குடும்பம் பேணும்...
மனைவியின் வேலையில்,
பங்குகொள்ள வேண்டாம்...!

ஆண் என்ற மகுடம்...!
அப்படியே இருக்கட்டும்...!!

பேச்சின் இனிமையோடு...
அன்பாய் சாய்ந்துகொள்ள,
அரைநொடியேனும் ஒதுக்குங்கள்...

பைத்தியக்காரி அதைத்தாண்டி,
எதையும் விரும்புவதில்லை...!!!

- written by JERRY

No comments:

Post a Comment