வேலைப் பளுவில்...
உடலை உருக்கி,
குடும்பம் பேணும்...
மனைவியின் வேலையில்,
பங்குகொள்ள வேண்டாம்...!
ஆண் என்ற மகுடம்...!
அப்படியே இருக்கட்டும்...!!
பேச்சின் இனிமையோடு...
அன்பாய் சாய்ந்துகொள்ள,
அரைநொடியேனும் ஒதுக்குங்கள்...
பைத்தியக்காரி அதைத்தாண்டி,
எதையும் விரும்புவதில்லை...!!!
- written by JERRY
No comments:
Post a Comment