அவளின் நாணத்தில்,
பூத்த மௌனங்கள்...
சத்தமிட்டு உரைக்கின்றது...!
என்னிடம்...!!
சட்டென்று கரங்களை,
பற்றிக் கொள்ள – ஏனடா
தாமதிக்கிறாய் நீ என்று...!!!
- written by JERRY
No comments:
Post a Comment