Wednesday, 11 April 2018

மௌனங்கள்

அவளின் நாணத்தில், 

பூத்த மௌனங்கள்...

சத்தமிட்டு உரைக்கின்றது...! 

என்னிடம்...!!


சட்டென்று கரங்களை, 

பற்றிக் கொள்ள – ஏனடா 

தாமதிக்கிறாய் நீ என்று...!!!


- written by JERRY

No comments:

Post a Comment