Wednesday, 25 April 2018

கடைக்கண் பார்வை

என்னவளே...
என் காத்திருப்பின்,
தவங்கள் எல்லாம்...
வரங்கள் ஆகின்றது...!

எவரும் அறியாமல் - உன்
கடைக்கண் பார்வை
என்னைத் தீண்டும் போது...!!

- written by JERRY

No comments:

Post a Comment