Wednesday, 11 April 2018

நாணம்


கரம் பிடிக்கும்,
நொடியெல்லாம்...
இதயம் இதமாய்த் துடிக்கிறது...!

நாணம் வந்து...
தழுவிக் கொள்வதால்...!!

- written by JERRY

No comments:

Post a Comment