இரக்கத்தின் வாழ்வு . . .
கண்களில் தொடங்கி ,
இதயத்தை தொடும் ,
பயணதூரம் மட்டும் . . .
வாழ்ந்து மடிகின்றது
- இன்றைய ,
இயந்திர வாழ்வில் . . !
Written by JERRY
No comments:
Post a Comment