தன்நம்பிக்கையில் ,
நம்பிக்கையிழந்து . . .!
முடியாது என்று ,
முடங்கிவிடும் மனங்கள் . . .
எழுந்து நிற்பதற்கும் ,
தேடத்தான் வேண்டும் . . ! !
தனக்கான ஊன்றுகோலை . . ! ! !
Written by JERRY
No comments:
Post a Comment