நண்பா . . .
வலியின் வலிகளை . . .
வலிகளால் உணர்ந்ததால் - உந்தன்
வலியும் புரிகின்றது . . !
வழியில்லை என்றே ,
வாழ்க்கையை முடக்கிவிடாமல் . . .
வழிகள் நம் வாழ்விலும் ,
வாழ்ந்திட முயன்றிடலாமே . . ! !
Written by JERRY
No comments:
Post a Comment